tag:blogger.com,1999:blog-2493480461641533346.post8408942158066829484..comments2023-08-08T00:24:12.282-07:00Comments on உம்மாச்சி காப்பாத்து!: உம்மாச்சி காப்பாத்துதக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-2493480461641533346.post-9795244169853293332010-09-22T09:51:22.550-07:002010-09-22T09:51:22.550-07:00தொப்பையப்பரை சுட்டு இங்கே போட்டிருக்கேன்... நன்றி ...தொப்பையப்பரை சுட்டு <a href="http://bhajanaipaadalkal.blogspot.com/" rel="nofollow">இங்கே</a> போட்டிருக்கேன்... நன்றி தக்குடு.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-22627098367291179732010-06-25T01:47:07.172-07:002010-06-25T01:47:07.172-07:00@ jeyashri akka - oru slokathukku oru mango icecre...@ jeyashri akka - oru slokathukku oru mango icecream dekshinai tharanum okyaa??...:)<br /><br />@ Gomathi madam - Thanks amma!!..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-12385103832736946622010-06-12T05:30:24.903-07:002010-06-12T05:30:24.903-07:00கணபதி வந்தனம் நாங்களும் செய்தோம்.
வாழ்த்துக்கள் !...கணபதி வந்தனம் நாங்களும் செய்தோம்.<br /><br />வாழ்த்துக்கள் !<br /><br />கணபதி அருளால் இறை பணி தொடரட்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-32362305060017810382010-06-11T21:01:02.883-07:002010-06-11T21:01:02.883-07:00romba thanaddakam pola.
anyway, expect more from ...romba thanaddakam pola. <br />anyway, expect more from this blog too. help me to teach the meaning of slokas for my kidsJeyashris Kitchenhttps://www.blogger.com/profile/11159188898079511567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-59742296488722416252010-06-09T08:06:52.820-07:002010-06-09T08:06:52.820-07:00@ valli amma - thk u amma!!..:)
@ Padmanaban sir ...@ valli amma - thk u amma!!..:)<br /><br />@ Padmanaban sir - danks sir!<br /><br />@ shanthi madam - thks for your wishes<br /><br />@ TRC mama & Uma mami - thak u!!!..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-74636603055942571472010-06-07T13:01:09.827-07:002010-06-07T13:01:09.827-07:00My best wishes to Ganesan and also fro, uma mamiMy best wishes to Ganesan and also fro, uma mamiதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-1439365778411512582010-06-01T01:46:19.068-07:002010-06-01T01:46:19.068-07:00Beautiful post and all the best for your new blog....Beautiful post and all the best for your new blog.Shanthi Krishnakumarhttps://www.blogger.com/profile/06582441349117334600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-59931232502353825782010-05-29T11:30:27.192-07:002010-05-29T11:30:27.192-07:00வினாயகரை கும்பிட்டு சாஸ்வத பயணத்தை ஆரம்பிச்சிட்டிங...வினாயகரை கும்பிட்டு சாஸ்வத பயணத்தை ஆரம்பிச்சிட்டிங்க..எல்லாம் சிறப்பா இருக்கும்..வாழ்த்துக்கள்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-10550864388146068132010-05-28T18:59:03.778-07:002010-05-28T18:59:03.778-07:00அன்பு தக்குடு இந்த அவதாரம் நல்ல பொருத்தமா இருக்கு....அன்பு தக்குடு இந்த அவதாரம் நல்ல பொருத்தமா இருக்கு. கணேஷ் னு பெயர் வைத்த பெரியவர்களின் சித்தப்படி முதல் உம்மாச்சி வந்துட்டார். தோப்புக்கரணம் போட்டு நமஸ்காரம்செய்து மேலும் படிக்கிறேன். அரிய விஷயங்களை எளிதாக அறியக் கொடுக்கணும்னு பிராத்திக் கொள்ளுகிறேன் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-27623523912953949052010-05-26T10:16:11.972-07:002010-05-26T10:16:11.972-07:00@ LK - கருத்துக்கு நன்றி!!..;)
@ துளசி டீச்சர் - ...@ LK - கருத்துக்கு நன்றி!!..;)<br /><br />@ துளசி டீச்சர் - நீங்க புலி வாலுனு எல்லாருக்கும் தெரியும் டீச்சர்!!..:)<br /><br />@ திவா அண்ணா - உங்க ஆசிர்வாதம் இருந்தா போதும்!!..:)<br /><br />@ அனன்யா அக்கா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!..;)<br /><br />@ ம'பதி அண்ணா - உங்க கிட்ட இல்லாத படமா நான் போட்டுடபோறேன் அண்ணா!!..:)<br /><br />@ கீதா பாட்டி - கருத்துக்கு நன்றி!!..;)<br /><br />@ ஹரினி - :)) நன்றி!!<br /><br />@ ஜெய்ஷ்ரீ அக்கா - சந்தோஷம் அக்கா!!<br /><br />@ சூரி மாமா - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாமா!!<br /><br />@ sushma - Thanks for your nice words..;)<br /><br />@ - ஆரம்பமே வில்லங்கமானா இருக்கு...;)வாழ்த்துக்கு நன்றி அண்ணா!<br /><br />@ அடப்பாவி அக்கா - இங்கையும் புரளியை கிளப்பாதீங்கோ அக்கா!..:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-55725649407090013462010-05-26T00:38:23.934-07:002010-05-26T00:38:23.934-07:00//த்ரயம்பக மந்திரத்தில் உவமையாக சொல்லப்படுவது வெள்...//த்ரயம்பக மந்திரத்தில் உவமையாக சொல்லப்படுவது வெள்ளரிப்பழம் என்று அடியேனுடைய குருனாதர் சிருங்கேரி 'வேதப்ப்ரம்ஹ'மஞ்சுனாத பட் அவர்கள் சொல்லிபாடம் படிச்ச ஞாபகம். அதுவும் காய் கூட கிடையாது வெள்ளரிப்பழம்!னு அவர் சொல்லுவார். வெள்ளரிப்பழம்தான் நன்னா பழுத்ததுக்கு அப்புறம் அதுவா செடியிலேந்து மெதுவா விடுபடும்//<br /> யூ ஆர் அப்சொல்யூட்லீ ரைட், தக்குடு. உருவாரகம் அப்படின்னா முதல் அர்த்தம் வெள்ளரி தான். <br /> ஆனால், பெரியவா சொல்லும்போது, வெள்ளரிப்பழம் எப்படியோ அதே போல் தான் விளாம்பழமும். <br /> முத்திப்போயிடுத்துன்னா, சட்ன்னு ஒட்டிலே கொஞ்சம் கூட ஒட்டிக்காம வந்துடுமாம். <br /><br /> அது போல, இந்த சரீரத்தை விட்டு, உயிரு பிரியப்போ, கொஞ்சம் கூட க்லேசம் இல்லாம, பந்தம் இல்லாம்<br /> போகணும். பகவானே ! த்ர்யம்பகனே ! உன்னை நான் பஜிக்கிறேன் அப்படின்னு சொல்றது.<br /><br /> டுண்டிக்கிறதுக்கு அர்த்தம் தெரிஞ்சிண்டேன். நண்டி. இல்ல. நன்றி.<br /><br /> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-75337466712304468852010-05-25T23:22:40.991-07:002010-05-25T23:22:40.991-07:00@ KRS அண்ணா - //படத்தில் இருக்கும் பிள்ளையார் எந்த...@ KRS அண்ணா - //படத்தில் இருக்கும் பிள்ளையார் எந்தக் கோயில் மூலவர் தக்குடு? "டுண்டி" விக்னேஸ்வரன்-ன்னு போட்டிருக்கீயளே?// எந்த கோவில்னு எல்லாம் தெரியாது, கணபதி உபாசகர்களுக்கு என்னேரமும் மனதில் இருக்கும்/இருக்க வேண்டிய ரூபம் இதுவே. இதுக்கு மேல சொல்லர்துக்கு குரு அனுமதி இல்லை...:)<br /><br />டுண்டி விக்னேஸ்வரன் - காசியில் இருக்கும் கணபதியின் நாமா இதுவே, டுண்டி = தொந்தி, எனவே அழகான தமிழில் தொந்தி வினாயகர் என்றும் அழைக்கலாம். கணபதியின் 16 நாமாவில் லம்போதர் என்னும் நாமாவும் இதே அர்த்தம் தரும் லம்ப + உதரர் - லம்ப என்ற சமஸ்க்ருத வார்தைக்கு தொங்கிய, பெரிய போன்ற அர்த்தம் வரும். உதரம் = வயிறு . பெரிய வயிற்றுக்காரர் என்று நான் அழைக்கலாம்.<br /> <br />மஹாகணபதி ஸஹஸ்ரனாமத்தில் 501 வது நாமாவாக வரும் இந்த பெயரின் மீது அடியேனுக்கு தனி காதல் மோஹம் பிரியம் ஆர்வம் பக்தி எல்லாம் உண்டு, ஏனென்றால் 10 வருஷம் குருனாதர் இல்லாத சமயங்களில் எல்லாம் அடியேன் தொட்டு பூஜை செய்த ஸ்வாமியின் பெயரும் அதுவே. நினைக்காத ஒரு ஐஸ்வர்யத்தையும் தரவல்ல அபார கருணாமூர்த்தி!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-75507057854246572682010-05-25T23:07:39.268-07:002010-05-25T23:07:39.268-07:00@ KRS anna - //கபித்த ஜம்பூ// கபித்த பழம்னா அது வி...@ KRS anna - //கபித்த ஜம்பூ// கபித்த பழம்னா அது விளாம்பழத்தை குறிக்கும், ஜம்பூ நாவல்பழத்தை குறிக்கும், நாவல் பழத்தை சொல்லர்துக்கு விட்டுவிட்டேன். விளாம்பழத்தை யானை சாப்பிடும் அழகே தனி,விளாம்பழம் முதலில் ஒரு ஓடு போலவும் உள்ளே பழமும் இருக்கும், யானைக்கு அதை நாம் குடுத்தா அது அழகா அப்படியே முழுங்கிவிடும், அதோட கழிவுல பாத்தா அந்த ஓடு உடைபடாம அப்படியே இருக்கும், ஆனா உள்ள இருந்த பழம் மட்டும் இருக்காது. ஆச்சர்யமான ஒரு நிகழ்வு ஆகும்.<br /><br />@ சூரி மாமா - த்ரயம்பக மந்திரத்தில் உவமையாக சொல்லப்படுவது வெள்ளரிப்பழம் என்று அடியேனுடைய குருனாதர் சிருங்கேரி 'வேதப்ப்ரம்ஹ'மஞ்சுனாத பட் அவர்கள் சொல்லிபாடம் படிச்ச ஞாபகம். அதுவும் காய் கூட கிடையாது வெள்ளரிப்பழம்!னு அவர் சொல்லுவார். வெள்ளரிப்பழம்தான் நன்னா பழுத்ததுக்கு அப்புறம் அதுவா செடியிலேந்து மெதுவா விடுபடும், அதுபோல என்னுடைய ஜீவனும் அல்பகாரணங்களாலோ,வியாதியாலோ தேகத்தை விட்டு நீங்காம இயல்பான முறையில் உன்னுடைய திருவடியை அடயவேண்டும்!னு அதுக்கு அர்த்தம் சொல்லி படிச்ச நினைவு. உங்களோட கருத்தையும் கேட்டுக்க சித்தமா இருக்கேன்.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-24612194054975153192010-05-25T13:19:55.663-07:002010-05-25T13:19:55.663-07:00அந்த ப்ளாக் பொண்ணு தேட (I mean கல்யாணம் பண்ணி வெயி...அந்த ப்ளாக் பொண்ணு தேட (I mean கல்யாணம் பண்ணி வெயிங்கோனு கேக்க)... இந்த ப்ளாக் பின்னாடி வர்ற சந்ததிகளுக்கா.... எல்லாம் பிளான் பண்ணி தான் பண்றாங்க... சும்மா சொல்ல கூடாது... ஜோக்ஸ் apart ... good start brother. Keep up the good workஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-57675528717105692042010-05-25T09:55:50.660-07:002010-05-25T09:55:50.660-07:00//ஜம்பு = நாவற் பழம் அல்லவா?//
கண்ணபிரான ஸார் ! ...//ஜம்பு = நாவற் பழம் அல்லவா?//<br /><br /> கண்ணபிரான ஸார் ! <br /> ஜம்பு பலம் என்றால் நாவல் பழம் தான். சந்தேகமே இல்லை. u r rite.<br /> விளாம்பழத்திற்கு உர்வாரகம்.<br /><br /> த்ர்யம்பகம் யஜாமஹே சுகந்தீம் புஷ்டிவர்த்தனம்.<br /> உருவாரகம் இவ பந்தனாத் என்று துவங்கும் மஹா ம்ருத்ய்ஞ்ஜயத்திலும் உருவாரகம் இருக்கிறது.<br /><br /> தக்குடு பாண்டி ஸார் ! எல்லாப்பதிவுகளிலும் கடைசியா இத சேத்துடுங்கோ !!<br /> ஈ அன்ட் ஓ. ஈ. தட் இஸ் எர்ரர்ஸ் அன்ட் ஒமிஷணஸ் எக்ஸ்பெக்டட். <br /><br /> கண்ணபிரான் ஸார் மாதிரி விஷயம் தெரிஞ்சவாளும் உங்க ப்ளாக்குக்கு வர்றா !! <br /> எழுதும்போது மனசிலே வச்சுண்டு எழுதணும். <br /><br /> சுப்பு தாத்தாsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-89874077589379917822010-05-25T05:36:54.454-07:002010-05-25T05:36:54.454-07:00படத்தில் இருக்கும் பிள்ளையார் எந்தக் கோயில் மூலவர்...படத்தில் இருக்கும் பிள்ளையார் எந்தக் கோயில் மூலவர் தக்குடு? "டுண்டி" விக்னேஸ்வரன்-ன்னு போட்டிருக்கீயளே? அப்படின்னா என்ன?<br /><br />//விளாம்பழத்தை பிரியத்தோடு உண்பவரும்//<br /><br />ஜம்பு = நாவற் பழம் அல்லவா?<br />ஜம்புத் த்வீபம் = நாவலந் தீவு<br />ஜம்புகேஸ்வரம் = நாவல் மரத்தடி ஈசன்<br />May 24, 2010 2:55 AM<br /><br /><br /><br /><br /><br /><br />ஏதோ நம்மாத்து குளந்தே ஆடிட் வேலயோட நிக்காம், அடுத்தாத்து பொண் மூக்கைப்பத்தி எழுதிண்டு இருந்தது, இப்ப ஆன்மீகத்தைப் பத்தி எழுதறதேன்னும் சந்தோஷப்படுவதை விட்டுட்டு,<br /><br /> விக்னேச்வரன் அப்படின்னா என்ன ?<br /> ஜம்பூ த்வீபம் அப்படின்னா என்னா? <br /> கேள்வியெல்லாம் கேட்கறதா ?<br /><br /> டூ மச். <br /><br /> உங்க கொஸ்சின் உங்களுக்கே பெள்ன்ஸ் ஆகி திரும்பி வரது. வந்துடுத்து. ( டிஸார்னர்ட் செக் போல ) ரெஃப்ர் டு ட்ராயர். <br /> <br /> பதில் வேணும்னா, குமரன், மெளலி, திவா, கீதா மாமி அவாகிட்டே கேளுங்கோ. <br /> <br /> இப்படிக்கு, <br /> தக்குடு பாண்டி மாஸ்க் போட்டுண்டு வந்த<br /> சுப்பு தாத்தா. <br /> பின்.குறிப்பு. <br /> பொண்ணாத்துக்காறாள் பையனோட ஹாபி என்னன்னு கேட்டா. நான் என்னத்தைச் சொல்ல ?<br /> அப்பதான் பாத்து இந்த " உம்மாச்சி காப்பாத்து " வந்தது. அப்பாடின்னு நான் மூச்சு விட்டேன்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-9048272170568043062010-05-24T02:55:49.531-07:002010-05-24T02:55:49.531-07:00//என்னதான் மனுஷ்ய வாழ்க்கைல இருக்கும் மாயை பத்தி ஹ...//என்னதான் மனுஷ்ய வாழ்க்கைல இருக்கும் மாயை பத்தி ஹாஸ்யமா தக்குடுபாண்டி ப்ளாக்ல எழுதிண்டு வந்தாலும் இதுதான் சாஸ்வதமானது அப்பிடிங்கர எண்ணம் மனசுல எப்போதுமே உறுதியா உண்டு.//<br /><br />ஹா ஹா ஹா<br /><br />//உம்மாச்சி காப்பாத்து!//<br /><br />அம்மாஞ்சி காப்பாத்து! என்பது அடுத்த வரியா? :)<br /><br />படத்தில் இருக்கும் பிள்ளையார் எந்தக் கோயில் மூலவர் தக்குடு? "டுண்டி" விக்னேஸ்வரன்-ன்னு போட்டிருக்கீயளே? அப்படின்னா என்ன?<br /><br />//விளாம்பழத்தை பிரியத்தோடு உண்பவரும்//<br /><br />ஜம்பு = நாவற் பழம் அல்லவா?<br />ஜம்புத் த்வீபம் = நாவலந் தீவு<br />ஜம்புகேஸ்வரம் = நாவல் மரத்தடி ஈசன்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-59101217052952806892010-05-24T02:51:49.941-07:002010-05-24T02:51:49.941-07:00:)
வாழ்த்துக்கள் தக்குடு!
எதுக்கா?
எல்லாத்துக்க...:)<br /><br />வாழ்த்துக்கள் தக்குடு! <br />எதுக்கா? <br />எல்லாத்துக்கும் தான்! :)<br />//சீக்ரமேவ விவாஹ ப்ராப்திரஸ்து//Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-60644750256908589242010-05-23T21:56:17.218-07:002010-05-23T21:56:17.218-07:00Beautiful pic...and thanks for your wonderful comm...Beautiful pic...and thanks for your wonderful comment..Sushma Mallyahttps://www.blogger.com/profile/16936434191563848038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-3044657352337099372010-05-22T20:13:35.757-07:002010-05-22T20:13:35.757-07:00ஜிங் ஜிங் ஜிங் ஜிங்
ஜிங் ஜக்கா ஜிங் ஜிங்
...ஜிங் ஜிங் ஜிங் ஜிங்<br /> ஜிங் ஜக்கா ஜிங் ஜிங்<br /><br /> ஸ்ருதி மாறாம கரெக்டா இருக்கா !! ( எல். கே. ஸார் டு நோட்)<br /><br /> கோபிகாதி ஸ்மரணம் கோவிந்தா கோவிந்தா !!<br /> கோவிந்தா கோவிந்தா !!<br /> ஸ்ரீனிவாசா கோவிந்தா !!<br /><br /> எத நினச்சு ஆன்மீகத்தை இந்த குழந்தை ஆரம்பிக்கிறதுன்னு <br /> எனக்கு நன்னா புரியறது.<br /><br /> சீக்ரமேவ விவாஹ ப்ராப்திரஸ்து.<br /><br /> மீனாட்சி பாட்டி.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-47873628488074496242010-05-22T09:50:30.011-07:002010-05-22T09:50:30.011-07:00Nice Start up!Best wishes:)Nice Start up!Best wishes:)Jaishree Iyerhttps://www.blogger.com/profile/08732282347842605805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-57365554861965910542010-05-22T09:26:26.799-07:002010-05-22T09:26:26.799-07:00Nalla thodakkam! Vaazhthukkal! :)Nalla thodakkam! Vaazhthukkal! :)Harini Nagarajanhttps://www.blogger.com/profile/14632008791646595387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-73158348398017585642010-05-22T09:10:54.460-07:002010-05-22T09:10:54.460-07:00என்னை மாதிரி குழந்தேளுக்கு புரியர மாதிரி எழுதறதுக்...என்னை மாதிரி குழந்தேளுக்கு புரியர மாதிரி எழுதறதுக்கு நன்றி தக்குடு :) வாழ்க!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-54724487796622810452010-05-22T06:38:27.576-07:002010-05-22T06:38:27.576-07:00தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-29317058407278630142010-05-22T06:38:09.870-07:002010-05-22T06:38:09.870-07:00ம்ம்ம்ம்ம்ம்ம்????????? நன்னா எழுது.ம்ம்ம்ம்ம்ம்ம்????????? நன்னா எழுது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com