tag:blogger.com,1999:blog-2493480461641533346.post5784175066162126415..comments2023-08-08T00:24:12.282-07:00Comments on உம்மாச்சி காப்பாத்து!: சுந்தரிதக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2493480461641533346.post-54057622601306441652011-11-17T20:17:47.582-08:002011-11-17T20:17:47.582-08:00தக்குடு,தங்களின் இந்த பதிவைப்பற்றி வலைச்சரத்தில் அ...தக்குடு,தங்களின் இந்த பதிவைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கேன் நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-28334287801414216452011-10-30T08:36:39.119-07:002011-10-30T08:36:39.119-07:00நல்ல விஷயத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
ஓம்நல்ல விஷயத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.<br /><br />ஓம்ஓம் தத் சத்https://www.blogger.com/profile/00225697123629688081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-25316498806372536382011-10-15T05:38:18.568-07:002011-10-15T05:38:18.568-07:00மாத்தி மாத்தி கேள்வி கேட்டாக்க மேதாவிலாஸம் ஜாஸ்தி ...மாத்தி மாத்தி கேள்வி கேட்டாக்க மேதாவிலாஸம் ஜாஸ்தி ஆகுமே தவிர ஆத்மானுபவம் ஒரு போதும் வாய்க்கப் போகர்து இல்லை./<br /><br />அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். <br />உம்மாச்சி காப்பாத்து.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-39297344021128287302011-10-11T23:28:04.330-07:002011-10-11T23:28:04.330-07:00@ Aadhi venkat - வலைச்சர அறிமுகத்துக்கு ரொம்ப நன்ற...@ Aadhi venkat - வலைச்சர அறிமுகத்துக்கு ரொம்ப நன்றி மேடம்!!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-63914043468311563482011-10-10T18:19:28.706-07:002011-10-10T18:19:28.706-07:00வலைச்சரத்தில் இன்று “சிந்தனை செவ்வாய்”.
இன்றைய பக...வலைச்சரத்தில் இன்று “சிந்தனை செவ்வாய்”.<br /><br />இன்றைய பகிர்வில் உங்களைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளேன். நேரம் இருக்கும்போது படியுங்கள்.<br /><br />நட்புடன்<br /><br />ஆதி வெங்கட்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-34542335836135366872011-09-06T23:38:34.432-07:002011-09-06T23:38:34.432-07:00Dear All, thanks a lot for your wonderful comments...Dear All, thanks a lot for your wonderful comments & blessings :))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-10061147278129847172011-08-28T23:59:44.147-07:002011-08-28T23:59:44.147-07:00தக்குடு! உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். வந்...தக்குடு! உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். வந்து படித்து பார்த்து நிறைவு செய்யவும்.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-66772302182221133822011-08-27T02:58:42.072-07:002011-08-27T02:58:42.072-07:00Good.Good.ecrea79https://www.blogger.com/profile/08071175849506037101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-30483571274974441922011-08-24T21:11:12.883-07:002011-08-24T21:11:12.883-07:00தக்குடு, எங்காத்து குட்டி அம்பளுகெல்லாம் உன் எழுத்...தக்குடு, எங்காத்து குட்டி அம்பளுகெல்லாம் உன் எழுத்துக்கள் ரொம்ப புடிச்சிருக்கு. அதனால, உம்மாச்சி ப்ளோக்ல நிறைய எழுதுப்பா.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-31113983703986206332011-08-20T08:25:19.615-07:002011-08-20T08:25:19.615-07:00///அம்பாளை குழந்தையா தியானம் பண்ணர்து ரொம்ப செளகர்...///அம்பாளை குழந்தையா தியானம் பண்ணர்து ரொம்ப செளகர்யமான விஷயம் தெரியுமோ! நன்னா அழகா வகிடுஎடுத்த கூந்தல், சந்திரன் மாதிரியான வெண்மையான நெற்றி, அழகான கருப்புவானவில் மாதிரியான புருவங்கள்,புருவமத்தில அழகான ஒரு குங்கும பொட்டு,குட்டி வெள்ளை ரோஜாபூ உள்ளே ஆடும் கருவண்டுகள் மாதிரி ரெண்டு கண்விழி, அதுக்கு வரப்பு கட்டி விட்ட மாதிரி மை,அழகான குழி விழும் ரெண்டு குட்டி கன்னம்,பண்ணி வெச்ச மாதிரி அழகான குட்டி மூக்கும் ரெண்டு காதும், அந்த காதுல குட்டி குட்டியா ரெண்டு தங்க ஜிமிக்கி,குறு நகை செய்யும் குட்டி வாய்..... இந்த மாதிரி ரூபத்துல அம்பாளை மனசுல நினைச்சு பாருங்கோ! அதுக்கு அப்புறம் நாம வேற யாரையும் சுந்தரியாவே நினைக்க மாட்டோம். ///<br /><br />ரொம்ப அழகா இருக்கு அம்பாள் தரிசனம்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-73581848952805915282011-08-17T00:47:31.691-07:002011-08-17T00:47:31.691-07:00அன்பு தக்குடு அம்பாஅளை அருமையாகக் கண்முன் நிறுத்தி...அன்பு தக்குடு அம்பாஅளை அருமையாகக் கண்முன் நிறுத்தி அபிஷேகமும் செய்த மாதிரி இருக்கு,உங்கள்<br />தேன் மாதிரி சரள நடைல சொன்ன இந்தப் பதிவு. மனம் நிறைவா பாலாவின் பட.ம்<br />வெகு அழகு.தக்குடு நன்றிமா.<br />vallimaaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-6807590063920150082011-08-16T05:02:44.175-07:002011-08-16T05:02:44.175-07:00ஒரு குட்டி 'கலாட்சேபம்' கேட்டது மாதிரி ...ஒரு குட்டி 'கலாட்சேபம்' கேட்டது மாதிரி இருந்தது, இதைப் படித்த போது. குட்டிச் சுட்டிக் குழந்தை வருணனை, ஊ..ம், அந்த பாலைவனத்தில் தான் அதிகமாய் ஏங்க வைக்கும் என அறிந்தவன் தான்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-71707684898162860802011-08-16T03:29:27.596-07:002011-08-16T03:29:27.596-07:00postum arumai. padangalum arumai! 2nd padathla amb...postum arumai. padangalum arumai! 2nd padathla ambigayin alankaram yaar kaivannam? ippave kalai kattiduthey!! sasisuga203.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-26991834822892015542011-08-13T23:50:38.057-07:002011-08-13T23:50:38.057-07:00நல்லா எழுதி இருக்கீங்க தக்குடு...நல்லா எழுதி இருக்கீங்க தக்குடு...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-8319986149815678422011-08-13T09:32:38.346-07:002011-08-13T09:32:38.346-07:00தக்குடு
சமீபத்துல நீ எழுதினதுல இது தான் பெஸ்ட்.
சி...தக்குடு<br />சமீபத்துல நீ எழுதினதுல இது தான் பெஸ்ட்.<br />சில வருஷங்களுக்கு முன்னாலே கல்கில சுதா சேஷையன் எழுதின ஸ்ரீ லலிதா தொடரை ஞாபகப் படுத்தியது. அதிலும் அவர் இப்படிதான் ஒரு நாமாவை எடுத்துக்கொண்டு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதில சொன்னதை விளக்குவார். நாமாவின் அர்த்தம் தெரிந்ததும் அந்த ஸ்லோகம் மனதில் நன்றாகப் பதிந்தது. அந்த தொடர் புஸ்தகமாக வந்ததா என்று தெரியவில்லை.<br />ஸ்ருங்கேரி சாரதாம்பாள், ஆசார்யாள் அணுக்ரஹமும், ஆசியும் உனக்கு கிடைக்கட்டும்.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-29138632617257138642011-08-13T06:23:26.136-07:002011-08-13T06:23:26.136-07:00தோஹாவில ஒட்டகம் மேய்க்கிற வேலையில் இருந்து கொண்டு,...தோஹாவில ஒட்டகம் மேய்க்கிற வேலையில் இருந்து கொண்டு, வரலக்ஷ்மி நோன்பு கொண்டாட சுந்தரி பற்றி எழுதி அசத்தும் உங்களை உம்மாச்சி காப்பாத்தும். GOD BLESS YOU.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-17093479825243887792011-08-13T01:06:20.474-07:002011-08-13T01:06:20.474-07:00தக்குடு,
ரொம்ப பிரமாதம் ! சதா சர்வ காலமும் அம்பா...தக்குடு, <br /><br />ரொம்ப பிரமாதம் ! சதா சர்வ காலமும் அம்பாளை மட்டுமே நினசிண்டிருக்கும் சாதகர்களுக்கு தான் இந்த மாதிரி ஒரு பாக்கியம் கிட்டும்.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-53651211428265083892011-08-12T11:44:51.476-07:002011-08-12T11:44:51.476-07:00இன்னைக்குத்தான் வேறு ஒரு தொடர்பில் மஹா பெரியவாளது ...இன்னைக்குத்தான் வேறு ஒரு தொடர்பில் மஹா பெரியவாளது இந்தப் பகுதியைப் படித்தேன், இங்கும் படித்தேன்...பகிர்வுக்கு மிக்க நன்றிமதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-35908362140489654192011-08-12T06:43:00.657-07:002011-08-12T06:43:00.657-07:00Lyricalஆ இருந்துது, boss! ரொம்ப அழகான வார்த்தை கோர...Lyricalஆ இருந்துது, boss! ரொம்ப அழகான வார்த்தை கோர்வை.... free flowing narration! எப்போதும் நடுப்ற ஒரு குட்டி கத சொல்லுவேலே-- இந்த போஸ்ட்-ல இல்லியே?Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-14236162838612094172011-08-12T05:33:05.383-07:002011-08-12T05:33:05.383-07:00rombha nalla post,rombha nalla post,vidhashttps://www.blogger.com/profile/15644113603928579325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-59475129027696607572011-08-12T04:08:59.107-07:002011-08-12T04:08:59.107-07:00ஸகல ஸம்பத்தும் உனக்கும் கிடைக்க அம்பாள் அருள் புரி...ஸகல ஸம்பத்தும் உனக்கும் கிடைக்க அம்பாள் அருள் புரியட்டும்!!!<br /><br />பக்திரசம் சொட்டும் பதிவு :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-47593038121917719372011-08-11T18:09:49.114-07:002011-08-11T18:09:49.114-07:00//ரூபலாவண்யத்துல மட்டும் இல்லை குணத்துலையும் அவளே ...//ரூபலாவண்யத்துல மட்டும் இல்லை குணத்துலையும் அவளே அழகி. சாக்தர்களுக்கு இவள் சரியான திருட்டு சுந்தரி! முதல்ல நல்ல பிள்ளையாட்டமா மனசுக்குள்ள வந்து ஒளிஞ்சுப்பா, அதுக்கு அப்புறம் மெதுமெதுவா சகலத்துலையும் வியாபிக்க ஆரம்பிச்சுடுவள்.//<br /><br />//விளையாடி முடிச்சதுக்கு அப்புறம் சாளவாய் வடியும் குட்டி வாயால் தரும் எச்சில் முத்தம் போல, அன்பர் என்பவர்கே கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைகண்களே.//<br /><br />ச்வீட்டான உவமை :)<br /><br />//அம்பாளை ஆராதனை பண்ணர்துக்கு ஒருத்தனுக்கு வாய்ப்பு கிட்டர்துனாக்க அது அம்பாளே மனசு வெச்சு குடுக்கும் ஒரு பொக்கிஷம்.//<br /><br />மொத்தத்தில் கண்பனிக்க வாசிச்சேன். ரொம்ப நன்றி தக்குடு. எல்லோருக்கும் வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-48461278850174933732011-08-11T10:27:33.675-07:002011-08-11T10:27:33.675-07:00அருமையான பதிவு. மனசுக்கு நிறைவாகவுள்ளது.அருமையான பதிவு. மனசுக்கு நிறைவாகவுள்ளது.Sriram, Dohanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-74272612959196003242011-08-11T10:01:37.266-07:002011-08-11T10:01:37.266-07:00இந்த நேரத்திற்கேற்ற பதிவு... உன்னோடது அப்புறம் இன்...இந்த நேரத்திற்கேற்ற பதிவு... உன்னோடது அப்புறம் இன்னொரு பிளாக்கர் மாதங்கி... உங்க அழகு தமிழை படிக்கவே ஒரு கூட்டம் வரும்னு தோணுது... அழகா எழுதி இருக்க... :)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-34737494097616901492011-08-11T09:41:42.596-07:002011-08-11T09:41:42.596-07:00பண்டிகை காலத்தில் அபிராம பட்டரையும் ஆதிசங்கரரையு...பண்டிகை காலத்தில் அபிராம பட்டரையும் ஆதிசங்கரரையும் இணைத்து சிறப்பானதோரு அம்பாள் பதிவு.... நன்றிகள்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com