tag:blogger.com,1999:blog-2493480461641533346.post7477318326002289497..comments2023-08-08T00:24:12.282-07:00Comments on உம்மாச்சி காப்பாத்து!: ஷட்தர்சனம்/ ஆறு ரூபம்தக்குடுhttp://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2493480461641533346.post-853693491988627302010-09-07T04:29:56.201-07:002010-09-07T04:29:56.201-07:00neraiya post miss pannitenonnu nenaichen..romba il...neraiya post miss pannitenonnu nenaichen..romba illai..onnu dhan.. Nice work !லங்கினிhttps://www.blogger.com/profile/14534905615254635536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-9566366399528054812010-08-04T20:40:09.832-07:002010-08-04T20:40:09.832-07:00பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அன...பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும<br />ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம். <br />இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!! <br />உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!Sweatha Sanjananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-60858676562958744562010-08-04T04:17:33.075-07:002010-08-04T04:17:33.075-07:00உம்மாச்சியும் ஒன்னுதான், ரூபம் தான் வேற வேற.
than...உம்மாச்சியும் ஒன்னுதான், ரூபம் தான் வேற வேற.<br /><br />thankநாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-78419981609548141912010-08-01T03:15:50.308-07:002010-08-01T03:15:50.308-07:00நல்ல ஆரம்பம் .... அப்படியே கொண்டு போங்க ( ஆன்மீக ...நல்ல ஆரம்பம் .... அப்படியே கொண்டு போங்க ( ஆன்மீக உலகத்துக்கு )...அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-14879457431756824382010-07-28T01:40:19.491-07:002010-07-28T01:40:19.491-07:00@ சிவா - வருகைக்கு நன்றி!...:))
@ ரஞ்ஜனி - //neen...@ சிவா - வருகைக்கு நன்றி!...:))<br /><br />@ ரஞ்ஜனி - //neenga kutty kolanthaithaannu naan agree pannareen,sariyaa!!..:) // ஒரு குழந்தைக்குத்தான் இன்னொரு குழந்தையை அடையாளம் தெரியும்!!!...:) ஆமாம், உங்களுக்கு 6 உம்மாச்சி ஸ்லோகம் கிட்டும்..:) // ivloo azlakaa slokam solli thanthaa yaarthaan learn pannikka maataa!!..:) // சந்தோஷம்பா!! உங்க sweeeeet அம்மாவுக்கு என்னோட நமஸ்காரத்தை சொல்லுங்கோ சரியா!...:)<br /><br />@ சந்த்யா மேடம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்னிஹை!..:)<br /><br />@ LK - :))<br /><br />@ மாதங்கி - வாங்கோ மாதங்கி! ஆமாம் இப்பொ எல்லாரும் 'பாபா ப்ளாக் ஷிப்!' தான் சொல்லிதரா...:( எனக்கு இந்த கதை எல்லாம்தான் தெரியும்...:))<br /><br />@ TRC சார் - ஆசிர்வாதத்துக்கு நன்னிஹை!! உங்களுக்கு எந்த பேர் பிடிக்கர்தோ அப்பிடியே வச்சுக்கலாம்...:) நைசா கிண்டி விடும் வேலையை ஆரம்பிக்கரேளே மாமா!!...:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-91027931349846564922010-07-26T06:29:07.442-07:002010-07-26T06:29:07.442-07:00@கேஆர்ஸ் தக்குடு பத்தி சொல்லரதுக்கு ஒன்னுமே இல்லை....@கேஆர்ஸ் தக்குடு பத்தி சொல்லரதுக்கு ஒன்னுமே இல்லை. தங்கமான பையன். இந்தியாவுக்கு வரதே அம்மா, அப்பா, அண்ணா, மன்னி, குழந்தை, திராசா இவர்களை பாக்கரதுக்கு மட்டுமே வரான். வேறு எதுக்கும் இல்லை. நம்புங்கோ சாமி.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-18007414612535159622010-07-26T06:23:30.934-07:002010-07-26T06:23:30.934-07:00கஷ்டமான விஷயத்தை சுலபமாகச் சொல்லும் தக்குடுவுக்கு ...கஷ்டமான விஷயத்தை சுலபமாகச் சொல்லும் தக்குடுவுக்கு நன்றி. கனகதாராஸோஸ்த்தரமா இல்லை கனகதாராஸ்தவமா.தங்கமழைவைபவம்தான்சரின்னு படறது.<br />@திவா அண்னா நீங்க சொல்லுங்கோதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-62411905595189327112010-07-24T11:00:43.732-07:002010-07-24T11:00:43.732-07:00enakku intha aadi shankarar katheleye romba pidich...enakku intha aadi shankarar katheleye romba pidichcha katha padma paadar mela narasimhar vanthu kaapaalikarkaloda fight pannina kattam thaan..<br /><br />excellent thakkudu! intha vishayangalellaam ungalukku therinjirukkarathey aachcharyam.. romba paer solrathilla itha pola vishayangalellaam kozhanthailukku.. romba konjam perukkey ithellaam intha kaalaththla therinjirukka chance irukku..Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-61307617126901976422010-07-24T08:53:46.875-07:002010-07-24T08:53:46.875-07:00இன்னிக்கு ஒரு குழந்தை எவ்வளவு அழகா டீவில கதா காலஷே...இன்னிக்கு ஒரு குழந்தை எவ்வளவு அழகா டீவில கதா காலஷேபம் பண்ணிச்சு ... அதுதான் குழந்தை.. நீ இல்லஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-59977010122673843622010-07-24T05:59:26.223-07:002010-07-24T05:59:26.223-07:00சூப்பர் ரொம்ப அருமையா இருக்கு உங்க" கதாகாலட்ஷ...சூப்பர் ரொம்ப அருமையா இருக்கு உங்க" கதாகாலட்ஷேபம்"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-58525856643101919872010-07-24T02:42:15.255-07:002010-07-24T02:42:15.255-07:00Thakkudu, neenga kutty kolanthaithaannu naan agree...Thakkudu, neenga kutty kolanthaithaannu naan agree pannareen,sariyaa!!..:) mahalakshi ummachi dasssshu!nu vanthaalaa??..:)LOL what a sweet narration thakkudu!that sanadana darma video was amazing. yellarum paathaalaanu therilai..:( so i will get 6 more ummachi slokam, ivloo azlakaa slokam solli thanthaa yaarthaan learn pannikka maataa!!..:) my amma told me to convey her best wishes. keep it up!<br /><br />Ranjani IyerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-79412845939606021942010-07-24T01:06:54.609-07:002010-07-24T01:06:54.609-07:00hm
appada eppdio thedi kondupidichu vanthuvitena....hm<br /><br />appada eppdio thedi kondupidichu vanthuvitena..<br /><br />konjam kudika Narasus coffee konduvango...<br /><br />Anna ungalkuku eppo kalyam anathu enkita collavey ellaiey..kolanthainu potu erukkel???<br /><br />ennavo nalathu nadantha sari..<br /><br />varatuma...<br /><br />eppadiku<br />thakaduvin<br />unmai rasigan<br />sivaAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-86993219317948227912010-07-24T00:16:28.911-07:002010-07-24T00:16:28.911-07:00@ KRS அண்ணா - 'பாசுரப் புயல்' நம்ப கடை பக்...@ KRS அண்ணா - 'பாசுரப் புயல்' நம்ப கடை பக்கம் வந்த மாதிரி இருக்கு??..;) நல்வரவு! <br /><br />//ஷண்மதம் என்று முறையாக வகைப்படுத்தி, நூல் ஏதாச்சும் சங்கரர் எழுதி இருக்காரா? என்று அறிய ஆவல்!// எனக்கு அவ்ளோ விஷயம் எல்லாம் தெரியாதே அண்ணா! இங்க வரவா யாராவது பதில் சொன்னாதான் உண்டு. கீதா மேடம் ஒரு வேளை பதில் சொல்லலாம்.<br /><br />ஸத்புத்ராதிகள் வரணும்னா ஸத்புருஷன் மூலமாதான் வரமுடியும்!!...:)) <br /><br />@ பத்பனாபன் சார் - வாங்கோ சார்! கருத்துக்கும் ஆசிவாதத்துக்கும் நன்னிஹை!..:)<br /><br />@ VGR - நன்றி...:)<br /><br />@ பொற்கேடி அக்கா - :)))<br /><br />@ LK - ///அது கணாபத்யம் தானே ?? எழுத்துப் பிழையா ??// கணபதியே முழுமுதற்பரம் பொருள். ஓங்கார வடிவினனாக அவரை வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது காணாபத்யம். இதனை கணாபத்யம் எனவும் வழங்குவர். வருகைக்கு நன்றி!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-87222227002260496612010-07-24T00:07:24.660-07:002010-07-24T00:07:24.660-07:00@ ம'பதி அண்ணா - ஒரு அருமையான ஆன்மிகப் பதிவர் இ...@ ம'பதி அண்ணா - ஒரு அருமையான ஆன்மிகப் பதிவர் இந்த பதிவுக்கு வந்தது அடியேன் செய்த பாக்கியம்! நீங்கள் சொல்வது சரியே!<br /><br />என்ன புரியற்து??..:))<br /><br />//இந்த இல்லம் இன்றும் பராமரிக்கப்படுவதாகச் சொல்லுகிறார்கள்// ஆமாம் இன்னும் அவாளோட பரம்பரைல வரவாளுக்கு இது சம்பந்தமா ஒரு குடும்பப் பெயரும் உண்டு.<br /><br />உங்களை மாதிரி பெரியவா ஆசிர்வாதத்துலதான் வண்டி ஓடிண்டு இருக்கு...:)<br /><br />@ ஜெய்ஷ்ரீ அக்கா - சந்தோஷம்பா!! தக்குடு கோந்தைனு நீங்களாவது ஒத்துன்டேளே அது போதும்!...;)<br /><br />@ அம்பி அண்ணா - கலக்கிட்டைடா அண்ணா!!..:))<br /><br />@ துளசி டீச்சர் - ஆரம்பிச்சாச்சு!!..:))<br /><br />@ ஹரிணி - நன்னிஹை & :)))<br /><br />@ ஜெய்ஷ்ரீமா - வாங்கோமா! இரண்டும் வேற வேறனு தான் நினைக்கிறேன். எதுக்கும் விஷயம் தெரிஞ்ச நம்ப மதுரைகாரா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்...:)<br /><br />@ வல்லி அம்மா - உங்க ஆசிவாதம் இருந்தா போதும் வேற என்ன வேனும் இந்த குழந்தைக்கு??..:)<br /><br />@ அடப்பாவி அக்கா - அடைப்புக்குறிக்கு வெளில சொன்னதை மட்டும்தான் நான் வாசித்தேன்....:))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-6266674969661335832010-07-23T23:14:32.157-07:002010-07-23T23:14:32.157-07:00எல்லாம் சரி அந்த குழந்தை யாரு ?? அம்பியோட பையனா?? ...எல்லாம் சரி அந்த குழந்தை யாரு ?? அம்பியோட பையனா?? உன்னை குழந்தைன்னு சொன்னா உம்மாச்சி கண்ணை குத்தும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-61696350728131051152010-07-23T23:14:03.643-07:002010-07-23T23:14:03.643-07:00தம்பி
அது கணாபத்யம் தானே ?? எழுத்துப் பிழையா ??தம்பி<br />அது கணாபத்யம் தானே ?? எழுத்துப் பிழையா ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-31750023319779291052010-07-23T20:23:36.241-07:002010-07-23T20:23:36.241-07:00Like! Like!!(ummachi indha maama thaan kuzhandhain...Like! Like!!(ummachi indha maama thaan kuzhandhainu poi solrar!! engala kaapaathu!!)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-40258884718558529152010-07-23T10:24:37.626-07:002010-07-23T10:24:37.626-07:00பாலகுமாரன் அவர்களின் காலடித்தாமரை மற்றும் கூடு புத...பாலகுமாரன் அவர்களின் காலடித்தாமரை மற்றும் கூடு புத்தகங்கள் மூலம் ஆதிசங்கரரின் ஆன்மீக பணிகளை அறியும் வாய்ப்பு கிடைத்தது. சற்று நாட்களுக்கு முன் கோவைக்கு சென்ற சிறு இடைவெளியில் சாராதாம்பாள் கோவிலில் நன்றிப்பெருக்கோடு சங்கரரை தரிசித்து வந்தது மிக திருப்தியாக இருந்தது. இன்று தக்குடுவிடம் சங்கர்ரின் கதாகலாட்சேபம் கேட்பது சிலிர்ப்பாக இருக்கிறது..அவர் ஆறு மதங்களை ஸ்தாபித்து ஒழுங்கு படுத்தியதை சொன்னவிதம் அருமை..ப்ரபஞ்ச ஒருங்கிணைப்பு அத்வைத தத்துவத்தை அருளிய மஹான் எல்லார்க்கும் அருள்புரியட்டும்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-14075980763868090822010-07-23T09:48:22.167-07:002010-07-23T09:48:22.167-07:00//வித்யார்த்திகளுக்கு நல்ல கல்வியறிவு மங்களம்
வியா...//வித்யார்த்திகளுக்கு நல்ல கல்வியறிவு மங்களம்<br />வியாபாரத்ல உள்ளவாளுக்கு தனம்தான் மங்களம், கல்யாணம் ஆன ஸ்த்ரீகளுக்கு ஸத்புத்ராதிகள் மங்களம்//<br /><br />தோடா...<br />அப்ப கூட, கல்யாணம் ஆன ஸ்த்ரீகளுக்கு, "கணவன் மங்களம்"-ன்னு சொல்ல வருதா பாருங்க! "ஸத்புத்ராதிகள் மங்களம்"-ன்னு தான் சொல்றான் இந்த தக்குடு! :)))<br /><br />இதுல இருந்து, தக்குடு பற்றி தெரிய வருவது என்ன? என்பதை அவரவர் அறிந்த தகவல்களோடோ/வதந்திகளோடோ, சபையில் தாராளமாக எடுத்து வைக்கலாம் என்பதைச் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-56717428391985469622010-07-23T09:42:23.894-07:002010-07-23T09:42:23.894-07:00வாழ்கநீ எம்மான் இந்த
வேதநல் தர்மம் தன்னில்
தாழ்வுற...வாழ்கநீ எம்மான் இந்த<br />வேதநல் தர்மம் தன்னில்<br />தாழ்வுற்று வெறுமை மிஞ்சி<br />தர்சனம் தவறிக் கெட்டுப்<br /><br />பாழ்பட்டு நின்றதாம் ஓர்<br />பாரத தர்மம் தன்னை<br />வாழ்விக்க வந்த வாழ்வே<br />சங்கராநீ வாழ்க வாழ்க! <br /><br />//அப்புறம் இவர்தான் எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணி அழகா ஆறு விதமா பிரிச்சு குடுத்தார்//<br /><br />வியாசர் ஒன்றை நாலாக்கினார்!<br />சங்கரர் ஒன்றை ஆறாக்கினார்!<br />-ன்னு சொல்வது மரபு! <br /><br />ஷண்மத ஸ்தாபகர் என்று சங்கரர் கொண்டாடப்படுவது மரபு வழியிலா? இல்லை ஷண்மதம் என்று முறையாக வகைப்படுத்தி, நூல் ஏதாச்சும் சங்கரர் எழுதி இருக்காரா? என்று அறிய ஆவல்! தக்குடுக் குழந்தை தெளிவு படுத்த வேணும்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-79084483701478319112010-07-23T09:22:20.301-07:002010-07-23T09:22:20.301-07:00//இன்னிக்கி கணேச சதுர்த்திக்கு கோக்கட்டை(கொழுக்கட்...//இன்னிக்கி கணேச சதுர்த்திக்கு கோக்கட்டை(கொழுக்கட்டை),கிருஷ்ண ஜெயந்திக்கு அதிர்ஸம்,ரவாலாடு,முள்ளு தேங்குழல்,சக்கரச்சீடை,தேங்காசீடை, முக்கியமா பால் திரட்டிப்பால், ஹனுமத் ஜெயந்திக்கு வடை எல்லாம் நமக்கு கிடைக்கர்துக்கு அவர்தான் காரணம்//<br /><br />:)<br />இவ்வளவு மங்களங்களையும் அடியேன் சங்கரனுக்கு கிடைக்கச் செய்தவரா! ஆகா! சம்-கரோ-இதி சங்கரஹா!<br /><br />ஷட் தர்சன ஸ்தாபனாசார்ய<br />அனு விருத்தி பிரசன்னாச்சார்ய <br />ஆதி சங்கரர் திருவடிகளே சரணம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-27553060194252603292010-07-23T07:29:41.657-07:002010-07-23T07:29:41.657-07:00நல்ல பதிவு.... Good job...keep it up
(ஆனா உன்னை கு...நல்ல பதிவு.... Good job...keep it up<br />(ஆனா உன்னை குழந்தைன்னு சொன்னது மட்டும் ஒத்துக்க மாட்டோம்....கரெக்ட் தானே ஹரிணி...)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-61504601258847640132010-07-23T06:22:08.357-07:002010-07-23T06:22:08.357-07:00நல்ல காரியம் ஆரம்பிச்சு அழகா நடத்திண்டு போற பெரிய ...நல்ல காரியம் ஆரம்பிச்சு அழகா நடத்திண்டு போற பெரிய சின்னக் குழந்தை தக்குடுவுக்க்கு ஆசிகள்,.<br />@தம்பி வாசுதேவன், நான் வயசில(மட்டும்) பெரியவ என்று சொல்லிக்கறேன்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-4346188402034774812010-07-23T05:40:06.219-07:002010-07-23T05:40:06.219-07:00ம்ம்!! நான் ஷட் தர்சனம்னா 6philosophies of hinduis...ம்ம்!! நான் ஷட் தர்சனம்னா 6philosophies of hinduism நு நினைச்சேன் சாங்க்ய, யோக, ந்யாய, வைசேஷிக, பூர்வ மீமாம்ச, வேதாந்தனு (உத்தர மீமாம்ஸ) ஆறுனு நினைச்சேன். நீங்க சொல்லறது FAITH இல்லையா? 2ம் ஒண்ணா?Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2493480461641533346.post-48096918726563814852010-07-23T03:18:17.626-07:002010-07-23T03:18:17.626-07:00@ Tiva anna - //ஒரு வேளை இது குழந்தை மாதிரி இருக்க...@ Tiva anna - //ஒரு வேளை இது குழந்தை மாதிரி இருக்கிற பெரியவங்களுக்கா// correctaa சொன்னேள்...:))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.com